அகல் விளக்கு ஒளி வெள்ளமோ
அகண்ட பாரத அன்பு உள்ளமோ (அ)
அன்று இரு கரவொலி சத்தம்
இன்று விளக்கொளி வெளிச்சம்
நன்று சொல்லும் அரசு ஆனைக்கு
என்றும் நாம் துணை நிற்போம்
ஆருயிர் காத்து நிற்க அரசு
ஊரடங்கு காத்து நிற்போம்
பேராதரவு தந்து நின்று கூட்டம்
சேராது விலகி நிற்போம் (அ)
கூட்டம் கூட நமக்கு திண்டாட்டம்
கொரோனாவுக்கு கொண்டாட்டம்
கட்டம் போட்டு விலகி நின்று
சமூக விலகல் காத்து நிற்போம்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
No comments:
Post a Comment