சந்தர் சோமயாஜிலு (@) சிவ ராம தாஸனின் செந்தமிழ் கவிதைகள்
விழியில் விழுந்திடும்
மாசு தூசுவிது
தூசினை துடைக்காது
விழி காண இயலாது
தூசினை துடைத்திடு
மாசினை களைந்திடு
அகந்தையை அகற்றிடு
உலகினை காணிடு
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
Post a Comment
No comments:
Post a Comment