Friday, May 15, 2020

அகந்தை


விழியில் விழுந்திடும்

    மாசு தூசுவிது

தூசினை துடைக்காது

    விழி காண இயலாது

தூசினை துடைத்திடு

    மாசினை களைந்திடு

அகந்தையை அகற்றிடு

    உலகினை காணிடு


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



 


No comments: