சந்தர் சோமயாஜிலு (@) சிவ ராம தாஸனின் செந்தமிழ் கவிதைகள்
தன்னைப் போலவே
பிறரை நேசித்து
பிறரின் வலிகள் தம்
வலியாய் கருதி
பிறரின் பார்வையில்
தீர்வு கண்டு
நல் வழி காண்பதே
மனித நேயம் !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
Post a Comment
No comments:
Post a Comment