Friday, May 15, 2020

சிலை


கல்லாக இருந்திடும்

        கலையாக மாறிடும்

அழகை தான் ஒப்பிட

        கவிஞனும் செப்பிடும்

கள்வரும் கன்னமிடும்

        காக்கையும் அமர்ந்திடும்

சிற்பியும் வடித்திடும்

        அன்பரும் வழிபடும்

சிருங்கார வடிவினில்

        சிலையாக வந்தனையே

 


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: