Friday, May 15, 2020

பாடல்


உயிரும் மெய்யும்

எழுத்துமாய் இணைந்து

உள்ளத்தில் உதித்து

உயிரோட்டம் தந்து

உதட்டில் உதிர்ந்து

உன் செவி அடைந்து

உவகை தந்து நிற்கும்

உன்னத வாய் மொழியே !

 


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்



No comments: