சந்தர் சோமயாஜிலு (@) சிவ ராம தாஸனின் செந்தமிழ் கவிதைகள்
உயிரும் மெய்யும்
எழுத்துமாய் இணைந்து
உள்ளத்தில் உதித்து
உயிரோட்டம் தந்து
உதட்டில் உதிர்ந்து
உன் செவி அடைந்து
உவகை தந்து நிற்கும்
உன்னத வாய் மொழியே !
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
Post a Comment
No comments:
Post a Comment