Friday, May 15, 2020

சிலை ஒன்று பார்வை இரண்டு


இச்சை கொண்ட விழிகளுக்கு

காமம் கண்ணில் உதிக்கும்

இதயம் தொலைந்த மாந்தர்க்கு

இம்சை  புரியத் தோன்றும் !


இறை மனம் கொண்டவர்க்கு

பக்தி மனதில் உதிக்கும்

இதயம் கனிந்த மாந்தர்க்கு

பணிந்து வணங்கத் தோன்றும்


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


 



1 comment:

Unknown said...

அருமை ஐயா.