சந்தர் சோமயாஜிலு (@) சிவ ராம தாஸனின் செந்தமிழ் கவிதைகள்
இச்சை கொண்ட விழிகளுக்கு
காமம் கண்ணில் உதிக்கும்
இதயம் தொலைந்த மாந்தர்க்கு
இம்சை புரியத் தோன்றும் !
இறை மனம் கொண்டவர்க்கு
பக்தி மனதில் உதிக்கும்
இதயம் கனிந்த மாந்தர்க்கு
பணிந்து வணங்கத் தோன்றும்
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
அருமை ஐயா.
Post a Comment
1 comment:
அருமை ஐயா.
Post a Comment