சந்தர் சோமயாஜிலு (@) சிவ ராம தாஸனின் செந்தமிழ் கவிதைகள்
வார்த்தையும் முத்தும்
ஒன்றே நன்றே
உதிர்த்து கோர்த்தால்
அருமை பெருமை
சிதறி உதிர்ந்தால்
கொடுமை சிறுமை
எழிலாய் கோர்த்திடு
மாலையாய் சாற்றிடு
சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்
Post a Comment
No comments:
Post a Comment