Sunday, June 21, 2020

தந்தையர் தினம் 2


அறிவை தந்து நின்று
ஆசானைக் காட்டி நின்று
இறை வழி காட்டி நின்று
ஈகை தனை சொல்லி நின்று
உழைப்பில் உயர்வு காட்டி
ஊக்கத்தை தந்து நின்று
எக்காலமும் துணை நின்று
ஏணியாய் உயர்த்தி நின்று
ஐயம் யாவும் தீர்த்து நின்று
ஒழுக்கத்தைப் பேணி நின்று
ஓயாது ஓடி பாடுபட்டு
ஔவியம் ஏதும் இலாது
இஃதே.வாழ்க்கையைக் காட்டுவார்
தந்தையெனும் தெய்வமே

சந்தர் சோமயாஜிலு (@)
சிவ ராம தாஸன்

No comments: